Saturday 19 May 2018

தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை - 2018


புதிய தேசிய தொலைத்தொடர்புக் கொள்கை 2018
(National Digital Communications Policy 2018) வரைவுத்திட்டம் 01-05-2018
அன்று மத்திய அரசால் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்து
கேட்கப்பட்டுள்ளது. இக் கருத்துக்கள் 25-05-2018-க்குள்
அரசிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

புதிய தேசிய தொலைத்தொடர்புக் கொள்கையின் குறிக்கோள்கள்:
  • 2022-ஆம் ஆண்டிற்குள் அனைவருக்கும் அகன்ற அலைவரிசை சேவை.
  • தொலைத்தொடர்பில் 40 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு.
  • உள்நாட்டுப் பொருளாதார வளர்ச்சியில் GDP 6% சதவீதத்திலிருந்து 8% சதவீதமாக தொலைத்தொடர்பின் பங்கை உயர்த்துதல்.
  • தொலைத்தொடர்பில் உலகளவில் 134-வது இடத்தில் உள்ள இந்தியாவை முதல் 50 நாடுகள் பட்டியலில் இடம் பெறச் செய்வது.
  • தொலைத்தொடர்பில் இந்தியாவின் பங்கை உலக அளவில் உயரச் செய்தல்.
  • தொலைத்தொடர்பில் இந்தியாவை வல்லமை மிக்க கோலோச்ச செய்தல்.
இதுதவிர...! BSNL மற்றும் MTNL போன்ற...!
அரசுப் பொதுத்துறைகளை அடியோடு ஒழித்தல்...!

No comments:

Post a Comment