Thursday 27 April 2017

உலகிற்கு...! உணவிடும்...! உழவர்களின்...!
போராட்டத்திற்கு......! ஆதரவாக...!
நடைபெற்ற...! ஆர்ப்பாட்டம்...!


உலகிற்கு உணவிடும்... தமிழக விவசாயிகளின்...
போராட்டத்திற்கு... ஆதரவாக., நமது சேலம் மாவட்டத்தில்...
NFTE மற்றும் TMTCLU சார்பாக... 25-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று
மாலை 05-00 மணிக்கு......! சேலம் மெயின் தொலைபேசி...
நிலையம்... முன்பாக... மாபெரும்... ஆதரவு......!
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த... ஆர்ப்பாட்டத்திற்கு..., 
NFTE-யின்...,
மாவட்ட உதவி செயலர் 
தோழர். 
G. வெங்கட்ராமன்
தலைமை 
தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்திற்கான..., கோரிக்கை முழக்கத்தை......!
NFTE-யின் 
மாவட்ட உதவி செயலர் தோழர்.
P. கஜேந்திரன் எழுப்பினர்.

கோரிக்கைகளை... விளக்கி... 
NFTE-யின்...,
மாவட்ட 
செயலர் 
தோழர். C. பாலகுமார் 
கண்டன 
சிறப்புரை 
ஆற்றினார்.

இறுதியாக... NFTE-யின் மாவட்ட பொருளர்
தோழர். 
S. காமராஜ், நன்றி
கூறி...
ஆர்ப்பாட்டத்தை.,
முடித்து 
வைத்தார்.

இந்த..., ஆதரவு ஆர்ப்பாட்டத்தில்... 75-க்கும் மேற்பட்ட...
தோழர்... தோழியர்கள்... திரளாக... கலந்து...,
கொண்டு சிறப்பித்தனர்.






 




இந்த..., ஆதரவு ஆர்ப்பாட்டத்தில்... 75-க்கும் மேற்பட்ட...
தோழர்... தோழியர்கள்... திரளாக... கலந்து...,
கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment