மிதிவண்டி பராமரிப்பு படி...!
நமது சேலம் மாவட்டத்தில் TT மற்றும் ATT.,
ஊழியர்களுக்கு., வழங்கப்பட்டு வந்த மிதிவண்டி பராமரிப்பு...
படியை..., (CMA - Cycle Maintenance Allowances)., P&T தணிக்கை...
குழுவின்., எதிர்மறை பரிந்துரையை., காரணம்
காட்டி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில்... நமது NFTE மாவட்ட சங்கம்...
உடனடியாக... இப் பிரச்சனையை... மாவட்ட நிர்வாகத்தின்...
கவனத்திற்கு கொண்டு சென்று., விவாதித்ததின் அடிப்படையில்...
தல மட்ட அதிகாரிகளின் சான்றிதழ் பெற்று., மீண்டும்
CMA-க்கான உத்திரவு வெளியிடப்படும் என
முடிவு எடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில்... சேலம் மாவட்ட நிர்வாகம்...
முதல் தவணையாக... சான்றிதழ் பெறப்பட்ட 162., TT மற்றும்
ATT ஊழியர்களுக்கு... 21-04-2017 அன்று CMA-க்கான உத்திரவு வெளியிடப்பட்டுள்ளது.
மீதமுள்ள... ஊழியர்களின் சான்றிதழ்...
கிடைக்கப் பெற்றவுடன்... அவர்களுக்கான... CMA...
உத்திரவு...! வெளியிடப்படும்...!
நமது கிளை செயலர்கள் இந்த பட்டியலை...
சரிபார்த்து., விடுபட்ட ஊழியர்களுக்கு... CMA., பெற...
உரிய... முயற்சி மேற்கொள்ள... வேண்டும்.
என... மாவட்ட... சங்கம்... வேண்டு
கோள் விடுக்கிறது.
நமது கோரிக்கையை... ஏற்று.,
உத்திரவு வெளியிட்ட...! மாவட்ட நிர்வாகத்திற்கு...!
நமது...! நன்றி...! பாராட்டுக்கள்......!
No comments:
Post a Comment