Friday 20 January 2017

NFTE மற்றும் TMTCLU சார்பாக...
பண்பாடு காத்திட... பண்போடு நடைபெற்ற...
ஜல்லிக்கட்டு... ஆதரவு... ஆர்ப்பாட்டம்...





















நமது தமிழர்களின் பாரம்பரியமிக்க..., ஜல்லிக்கட்டை...
தமிழகத்தில் நடத்திட... உச்சநீதிமன்றம் விதித்த தடையினை...,
நீக்கக்கோரியும்..., அதற்கு... காரணமான... பீட்டா...,
அமைப்பினை... தடை... செய்யக்கோரியும்...,
தமிழகம் முழுவதும் நடைபெறும்...
&
மாணவர்களின் தன்னெழுச்சி போராட்டத்திற்கு... 
ஆதரவாக... நமது சேலம் மாவட்டத்தில் NFTE மற்றும் TMTCLU சார்பாக...
19-01-2017 வியாழக்கிழமை அன்று மாலை 05-30 மணிக்கு... சேலம்...
மெயின் தொலைபேசி நிலையம்... முன்பாக... மாபெரும்
ஆதரவு... ஆர்ப்பாட்டம்... நடைபெற்றது.

இந்த... ஆர்ப்பாட்டத்திற்கு..., 
NFTE-யின்
மாவட்ட உதவி செயலர்
தோழர். G.வெங்கட்ராமன் & 
TMTCLU-யின்
மாவட்ட தலைவர் 
தோழர்.
N.சிவமோகன் 
ஆகியோர்
கூட்டுத்தலைமை 
தாங்கினர்.

ஆர்ப்பாட்டத்திற்க்கான..., கோரிக்கை..., முழக்கத்தை...,
NFTE-யின் மாவட்ட உதவி செயலர் தோழர்.
P.கஜேந்திரன் எழுப்பினார்.

கோரிக்கைகளை... விளக்கி..., NFTE மாவட்ட செயலர் தோழர்.
C.பாலகுமார், NFTE மேனாள் மாநில துணைத் தலைவர் தோழர். P.ராஜா,
TMTCLU-யின் மாநில உதவி செயலர் தோழர். A.சண்முகசுந்தரம்
ஆகியோர் கண்டன சிறப்புரை ஆற்றினர்.

இறுதியாக... NFTE மாவட்ட பொருளர் தோழர். S.காமராஜ், நன்றி
கூறி... ஆதரவு ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்தார்.

இந்த..., ஆதரவு ஆர்ப்பாட்டத்தில்..., 150-க்கும் மேற்பட்ட
தோழர்..., தோழியர்கள்... திரளாக... கலந்து,
கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment