Wednesday 26 October 2016

செல் கோபுரம் காத்திட... 
தேசம் தழுவிய ஆர்ப்பாட்டம்...


நமது BSNL நிறுவனத்தின் 65000 செல் கோபுரங்களைப் பிரித்து 
தனி நிறுவனம் என்ற பெயரில் தனியாருக்குத் தாரை
வார்க்கத் திட்டமிடும் மத்திய அரசின் தனியார் 
ஆதரவுக் கொள்கையை கண்டித்து...,

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பாக...,
27-10-2016 - வியாழக்கிழமை அன்று..., மாபெரும்...,
" மதிய நேர உணவு இடைவேளை " ஆர்ப்பாட்டம் நடத்திட...
மத்திய NFBW & FORUM OF BSNL UNIONS & ASSOCIATIONS
அறைகூவல் கொடுத்துள்ளது.

அந்த அறைகூவலை தொடந்து...,

நமது சேலம் மாவட்டத்தில்..., ஏற்கனவே முடிவு எடுத்ததின்...,
அடிப்படையில்... NFBW கூட்டமைப்பு... சார்பாக...
அனைத்து ஊரக கிளைகளில் ஆர்ப்பாட்டம்
நடத்திட வேண்டுகிறோம்.

நகர கிளைகளின் சார்பாக...,
27-10-2016 - வியாழக்கிழமை - மதியம் 1-00 மணிக்கு...,
முதன்மை பொது மேலாளர் அலுவலகம், சேலம் -7 முன்பாக...,
சேலம் மாவட்ட NFBW கூட்டமைப்பு சார்பாக...,
மாபெரும்... கண்டன ஆர்ப்பாட்டம்... 
நடைபெறும்.

நிறுவன நலன் காத்திட... ஆர்ப்பரிப்போம் தோழர்களே...
அனைவரும் வருக... ஆர்ப்பரித்து வருக...

தோழமையுடன்...
ச.பாலகுமார், மாவட்ட செயலர் NFTE-BSNL.,
& ஒருங்கிணைப்பாளர் - NFBW.,
சேலம் - SSA.

No comments:

Post a Comment